அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அம்பத்தூரில் (ஐ.டி.ஐ ) பயில்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு

SOCIAL SHARE
Pin It
அரசு ஐடிஐ யில் 2020 - 2021 ஆம் ஆண்டு மாணவ/மாணவிகள் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை வரவேற்கப்படுகின்றன
 
10வது மற்றும் 8 வது தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்
 
மாத ஊக்கத்தொகை ரூபாய் 500.
 
லேப்டாப்.
 
புத்தகங்கள்.
 
வரைபட கருவிகள்.
 
சைக்கிள்.
 
ஷூ.
 
சீருடை.
 
பஸ் பாஸ்,
 
என அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படும்.
 
படிக்கும்போதே இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங்( தொழிற்சாலைகளில் பயிற்சி )
 
படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு...
 
பதிவுக்கு
 
 
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் போன்ற இடங்களில் உதவி மையம் மூலமாக நேரடியாக வருகைபுரிந்து விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.
 
1) 8th/10thமதிப்பெண் பட்டியல்.
 
2) மாற்றுச் சான்றிதழ்
 
3) சாதிச்சான்றிதழ்
 
4) ஆதார் அட்டை.
 
5) பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
 
6) விண்ணப்பக் கட்டணம் :50 ரூபாய்
 
தொடர்புக்கு:
 
துணை இயக்குநர்/முதல்வர்
அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
044-26252453
உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், மற்றும்
என்ற இணையத்திலும் தொடர்பு கொள்ளவும்..

ARUNACHALAM