அமெரிக்காவில் இந்திய நடுவர்

SOCIAL SHARE
Pin It


கொரோனா பீதி காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட அமெரிக்காவின் பிரபல ‘தேசிய கூடைப்பந்து சங்க(என்பிஏ)’ போட்டிகள் செவ்வாய்கிழமை மீண்டும் தொடங்கியது. அண்மையில் நடைப்பெற்ற போட்டி ஒன்றில் சுயாஷ் மேத்தா புதிய நடுவராக அறிமுகமானார். அவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். இப்படி இந்தியாவை சேர்ந்தவர் ஒருவர் என்பிஏ போட்டிகளில் நடுவராக பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும். அமெரிக்க மாநிலமான மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். என்பிஏ-ஜி லீக் தொடர்களில் நடுவராக இருந்த சுயாஷ், தேசிய அளவிலான போட்டி நடுவராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ARUNACHALAM