சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி

SOCIAL SHARE
Pin It

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார். 48 வயதான கங்குலிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2-ம் தேதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு  ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
சவுரவ் கங்குலிற்கு ஆபத்தில்லை என்றும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் குணமடைவார் என்றும் kU;jJ மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ARUNACHALAM