தினம் ஒரு திருக்குறள்

SOCIAL SHARE
Pin It

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

மு.வ உரை:

தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

சாலமன் பாப்பையா உரை:

தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?.

Translation:

Who says they err, and visits them scorn,
Who die and faithful guard the vow they've sworn?.

Explanation:

Who would reproach with failure those who seal their oath with their death ?.

ARUNACHALAM