சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா

SOCIAL SHARE
Pin It

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவில் கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றினேன். இருப்பினும் இது குறித்த லேசான அறிகுறிகள் தெரிந்ததால் சோதனை செய்து கொண்டேன். இதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை.

வீட்டிலேயே என்னை நானே தனிமைபடுத்தி கொண்டுடேன். டாக்டர்களின் அறிவுறைப்படி தேவையான வழிமுறைகளை கடைபிடித்து வருகிறேன். உங்களின் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

ARUNACHALAM