மியூகோர்மைகோசிஸ் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம்

SOCIAL SHARE
Pin It

ராஜஸ்தான் மாநிலத்தில் கருப்புப் பூஞ்சையால் (மியூகோர்மைகோசிஸ்) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதை தொற்றுநோயாக அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் தொற்றுநோய் சட்டம், 2020 படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையொத்த அறிவிப்பை ஹரியாணா அரசும் வெளியிட்டுள்ளது.இதுவரை இந்தியாவின் கர்நாடகா, உத்தராகண்ட், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், ஹரியாணா மற்றும் பீகாரில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ARUNACHALAM