அமெரிக்காவில் ராணுவ துறையில் வழங்கப்படும் விருது 'லிஜியன் ஆப் மெரிட்'. இவ்விருது 1942ல் உருவாக்கப்பட்டது. இரண்டு உலகப்போரிலும் பணியாற்றிய பிரிட்டன் ராணுவ அதிகாரி சியாங் கை- ஷெக்கிற்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக பதவி வகித்த கரியப்பா, இவ்விருதை பெற்ற முதல் இந்தியர். 1950ல் இவருக்கு வழங்கப்பட்டது. பின் இவ்விருதை 1955ல் மூன்றாவது ராணுவ தளபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீநாகேஷ் பெற்றார். மூன்றாவது இந்தியராக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது.













