Editor's Choice


தேசிய அடையாள அட்டை
 
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வரும் மருத்துவக்குழுக் முகாமில் மாற்றுத்திறனுடைய நபர் நேரில் ஆஜராக வேண்டும். மாற்றுத்திறன் தன்மை 40% உள்ளவா்களுக்கு மட்டும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

Editor's Choice

அறிமுகம்

உடல் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் தங்களது சுய முயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக நிதியுதவி, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இடஒதுக்கீடு போன்றவற்றை  அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில் மாற்றுத்

Editor's Choice

தேசிய அடையாள அட்டை பதிவு புத்தகம் வழங்குதல்

10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு  மேற்கொள்ளப்பட்டு அவாகளுக்கு நல வாரியத்திலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 21428 நபர்கள் வாரிய உறுப்பினராக பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Editor's Choice

26-06-2020 முதல் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் ரூ. 1000 நிவாரண நிதி தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. 

இதை பெறுவதற்கான வழிமுறைகள் :

தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்பு கொண்டால் கொரோனா நிவாரண நிதிக்கான விண்ணப்பம் பெறலாம். 

Editor's Choice

ஆரம்பநிலைப் பயிற்சி மையங்கள்:

செவித்திறன் குறைபாடு என்பது மரபு வழியில் பொதுவாக ஏற்படும் குறைபாடுகளில் ஒன்றாக, 1000 குழந்தைகளில் 2 முதல் 4 குழந்தைகளிடம் இக்குறைபாடு காணப்படுகிறது. வயதிற்கேற்ற பேச்சுத்திறன், மொழித்திறன் அறியும் திறமை ஆகியவற்றின் வளர்ச்சியில் செவித்திறன் முக்கியமானதால், ஆரம்ப நிலையில் இக்குறைபாட்டினைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பது மிகவும் அவசியமானதாகும்.

பக்கம் 21 / 21